Context verses 1-corinthians 15:3
1 Corinthians 15:1

அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள்

אַבְרָ֔ם
1 Corinthians 15:2

நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே.

וַיֹּ֣אמֶר, לִ֔י
1 Corinthians 15:4

அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,

לֹ֥א
1 Corinthians 15:5

கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

וַיֹּ֣אמֶר
1 Corinthians 15:9

நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல.

וַיֹּ֣אמֶר
1 Corinthians 15:10

ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

לֹ֥א
1 Corinthians 15:12

கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்?

וְהִנֵּ֥ה
1 Corinthians 15:13

மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால் கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.

וַיֹּ֣אמֶר
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Abram
אַבְרָ֔םʾabrāmav-RAHM
Behold,
הֵ֣ןhēnhane
no
to
thou
hast
given
לִ֔יlee
me
לֹ֥אlōʾloh
seed:
נָתַ֖תָּהnātattâna-TA-ta
and,
lo,
זָ֑רַעzāraʿZA-ra
one
born
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
house
my
in
בֶןbenven
is
mine
heir.
בֵּיתִ֖יbêtîbay-TEE


יוֹרֵ֥שׁyôrēšyoh-RAYSH


אֹתִֽי׃ʾōtîoh-TEE