Context verses 1-corinthians 16:10
1 Corinthians 16:3

நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன்.

אֶת
1 Corinthians 16:9

ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது: விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
1 Corinthians 16:11

ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
1 Corinthians 16:16

இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன்.

אֶת
said
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
angel
of
the
לָהּ֙lāhla
Lord
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
multiply
will
I
her,
unto
יְהוָ֔הyĕhwâyeh-VA
exceedingly,
thy
הַרְבָּ֥הharbâhahr-BA
seed
אַרְבֶּ֖הʾarbear-BEH
not
shall
it
that
אֶתʾetet
be
numbered
זַרְעֵ֑ךְzarʿēkzahr-AKE
for
multitude.
וְלֹ֥אwĕlōʾveh-LOH


יִסָּפֵ֖רyissāpēryee-sa-FARE


מֵרֹֽב׃mērōbmay-ROVE