Context verses 1-corinthians 4:5
1 Corinthians 4:4

என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே.

וְאֶל
1 Corinthians 4:7

அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்?

לֹ֣א
1 Corinthians 4:9

எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.

לֹ֣א
1 Corinthians 4:15

கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தில் நான் உங்களைப் பெற்றேன்.

לְקַ֙יִן֙
But
unto
וְאֶלwĕʾelveh-EL
Cain
קַ֥יִןqayinKA-yeen
and
to
וְאֶלwĕʾelveh-EL
his
offering
מִנְחָת֖וֹminḥātômeen-ha-TOH

respect.
not
had
לֹ֣אlōʾloh
he
שָׁעָ֑הšāʿâsha-AH
wroth,
And
וַיִּ֤חַרwayyiḥarva-YEE-hahr
Cain
very
לְקַ֙יִן֙lĕqayinleh-KA-YEEN
was
מְאֹ֔דmĕʾōdmeh-ODE
fell.
and
his
וַֽיִּפְּל֖וּwayyippĕlûva-yee-peh-LOO
countenance
פָּנָֽיו׃pānāywpa-NAIV