Context verses 1-john 1:9
1 John 1:3

நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

וַֽיְהִי
1 John 1:5

தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது.

וַֽיְהִי, וַֽיְהִי
1 John 1:6

நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்கள் என்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம்.

וַיֹּ֣אמֶר
1 John 1:7

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

וַֽיְהִי, כֵֽן׃
1 John 1:8

நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது.

וַֽיְהִי, וַֽיְהִי
land
said,
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
And
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
God
together
gathered
יִקָּו֨וּyiqqāwûyee-ka-VOO
be
הַמַּ֜יִםhammayimha-MA-yeem
Let
the
מִתַּ֤חַתmittaḥatmee-TA-haht
waters
under
the
הַשָּׁמַ֙יִם֙haššāmayimha-sha-MA-YEEM
heaven
אֶלʾelel
unto
מָק֣וֹםmāqômma-KOME
place,
אֶחָ֔דʾeḥādeh-HAHD
one
appear:
let
the
וְתֵרָאֶ֖הwĕtērāʾeveh-tay-ra-EH
dry
and
הַיַּבָּשָׁ֑הhayyabbāšâha-ya-ba-SHA
and
it
was
וַֽיְהִיwayhîVA-hee
so.
כֵֽן׃kēnhane