Context verses 1-john 2:18
1 John 2:7

சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

הָֽאָדָ֖ם
1 John 2:8

மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

הָֽאָדָ֖ם
1 John 2:16

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

יְהוָ֣ה, אֱלֹהִ֔ים, הָֽאָדָ֖ם
1 John 2:20

நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.

עֵ֖זֶר, כְּנֶגְדּֽוֹ׃
1 John 2:22

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

הָֽאָדָ֖ם
1 John 2:25

நித்திய ஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம்.

הָֽאָדָ֖ם
It
is
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
And
יְהוָ֣הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
the
God
not
לֹאlōʾloh
good
ט֛וֹבṭôbtove
be
should
man
הֱי֥וֹתhĕyôthay-YOTE
the
that
הָֽאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
alone;
לְבַדּ֑וֹlĕbaddôleh-VA-doh
make
will
I
אֶֽעֱשֶׂהּʾeʿĕśehEH-ay-seh
him
an
help
meet
לּ֥וֹloh
for
him.
עֵ֖זֶרʿēzerA-zer


כְּנֶגְדּֽוֹ׃kĕnegdôkeh-neɡ-DOH