Context verses 1-john 2:19
1 John 2:6

அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும்.

מִן, כָּל
1 John 2:7

சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

יְהוָ֨ה, אֱלֹהִ֜ים, מִן
1 John 2:9

ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான்.

מִן, כָּל
1 John 2:11

தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான்.

כָּל
1 John 2:13

பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

כָּל
1 John 2:14

பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

ה֥וּא, ה֥וּא
1 John 2:20

நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.

הַשָּׁמַ֔יִם
1 John 2:21

சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

יְהוָ֨ה
1 John 2:22

இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.

יְהוָ֨ה, מִן, אֶל
them
was
formed
וַיִּצֶר֩wayyiṣerva-yee-TSER
Lord
the
יְהוָ֨הyĕhwâyeh-VA
God
And
אֱלֹהִ֜יםʾĕlōhîmay-loh-HEEM
of
מִןminmeen
out
הָֽאֲדָמָ֗הhāʾădāmâha-uh-da-MA
ground
כָּלkālkahl
the
חַיַּ֤תḥayyatha-YAHT
every
beast
the
הַשָּׂדֶה֙haśśādehha-sa-DEH
field,
of
וְאֵת֙wĕʾētveh-ATE
and
כָּלkālkahl
every
fowl
of
ע֣וֹףʿôpofe
air;
the
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
brought
וַיָּבֵא֙wayyābēʾva-ya-VAY
unto
אֶלʾelel
Adam
see
הָ֣אָדָ֔םhāʾādāmHA-ah-DAHM
to
לִרְא֖וֹתlirʾôtleer-OTE
what
he
would
מַהmama
call
whatsoever
and
יִּקְרָאyiqrāʾyeek-RA
them:
ל֑וֹloh

וְכֹל֩wĕkōlveh-HOLE
called
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Adam
creature,
יִקְרָאyiqrāʾyeek-RA
living
ל֧וֹloh
every
הָֽאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
that
the
name
נֶ֥פֶשׁnepešNEH-fesh
thereof.
חַיָּ֖הḥayyâha-YA


ה֥וּאhûʾhoo


שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH