Context verses 1-john 2:24
1 John 2:3

அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம்.

אֶת
1 John 2:5

அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம்.

עַל, אֶת
1 John 2:7

சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே.

אֶת
1 John 2:8

மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது.

אֶת
1 John 2:10

தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை.

אֶת
1 John 2:15

உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.

אֶת
1 John 2:16

ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.

עַל
1 John 2:21

சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும் சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.

עַל

עַלʿalal
Therefore
כֵּן֙kēnkane
leave
shall
a
יַֽעֲזָבyaʿăzobYA-uh-zove
man
אִ֔ישׁʾîšeesh

אֶתʾetet
his
father
אָבִ֖יוʾābîwah-VEEOO
and
his
mother,
וְאֶתwĕʾetveh-ET
cleave
shall
and
אִמּ֑וֹʾimmôEE-moh
unto
his
wife:
וְדָבַ֣קwĕdābaqveh-da-VAHK
be
shall
they
and
בְּאִשְׁתּ֔וֹbĕʾištôbeh-eesh-TOH
flesh.
וְהָי֖וּwĕhāyûveh-ha-YOO
one
לְבָשָׂ֥רlĕbāśārleh-va-SAHR


אֶחָֽד׃ʾeḥādeh-HAHD