அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.
தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.
என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?
அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.
| And the man | וַיֹּ֖אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | הָֽאָדָ֑ם | hāʾādām | ha-ah-DAHM |
| The woman | הָֽאִשָּׁה֙ | hāʾiššāh | ha-ee-SHA |
| whom | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| thou gavest | נָתַ֣תָּה | nātattâ | na-TA-ta |
| to be with me, | עִמָּדִ֔י | ʿimmādî | ee-ma-DEE |
| she | הִ֛וא | hiw | heev |
| gave | נָֽתְנָה | nātĕnâ | NA-teh-na |
| me of | לִּ֥י | lî | lee |
| the tree, | מִן | min | meen |
| and I did eat. | הָעֵ֖ץ | hāʿēṣ | ha-AYTS |
| וָאֹכֵֽל׃ | wāʾōkēl | va-oh-HALE |