Context verses 1-john 3:12
1 John 3:3

அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான்.

אֲשֶׁ֣ר
1 John 3:9

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

הָֽאָדָ֑ם
1 John 3:13

என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள்.

וָאֹכֵֽל׃
1 John 3:17

ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

מִן
1 John 3:24

அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான். அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

הָֽאָדָ֑ם
be
to
said,
וַיֹּ֖אמֶרwayyōʾmerva-YOH-mer
And
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
the
man
הָֽאִשָּׁה֙hāʾiššāhha-ee-SHA
The
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
woman
whom
נָתַ֣תָּהnātattâna-TA-ta
gavest
thou
me,
with
עִמָּדִ֔יʿimmādîee-ma-DEE
she
הִ֛ואhiwheev
gave
נָֽתְנָהnātĕnâNA-teh-na
me
of
לִּ֥יlee
tree,
the
מִןminmeen
and
I
did
eat.
הָעֵ֖ץhāʿēṣha-AYTS


וָאֹכֵֽל׃wāʾōkēlva-oh-HALE