Context verses 1-john 3:17
1 John 3:1

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

כִּֽי
1 John 3:10

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

כִּֽי
1 John 3:12

பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

מִן
1 John 3:14

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.

יְמֵ֥י, חַיֶּֽיךָ׃
1 John 3:16

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

אָמַ֗ר
1 John 3:19

இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

כִּֽי
And
unto
Adam
וּלְאָדָ֣םûlĕʾādāmoo-leh-ah-DAHM
he
said,
אָמַ֗רʾāmarah-MAHR
Because
כִּֽיkee
thou
hast
hearkened
שָׁמַעְתָּ֮šāmaʿtāsha-ma-TA
unto
the
voice
לְק֣וֹלlĕqôlleh-KOLE
of
thy
wife,
אִשְׁתֶּךָ֒ʾištekāeesh-teh-HA
and
hast
eaten
וַתֹּ֙אכַל֙wattōʾkalva-TOH-HAHL
of
מִןminmeen
the
tree,
הָעֵ֔ץhāʿēṣha-AYTS
of
which
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
I
commanded
thee,
צִוִּיתִ֙יךָ֙ṣiwwîtîkātsee-wee-TEE-HA
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Thou
shalt
not
לֹ֥אlōʾloh
eat
תֹאכַ֖לtōʾkaltoh-HAHL
of
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
it:
cursed
אֲרוּרָ֤הʾărûrâuh-roo-RA
is
the
ground
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
for
thy
sake;
בַּֽעֲבוּרֶ֔ךָbaʿăbûrekāba-uh-voo-REH-ha
in
sorrow
בְּעִצָּבוֹן֙bĕʿiṣṣābônbeh-ee-tsa-VONE
shalt
thou
eat
תֹּֽאכֲלֶ֔נָּהtōʾkălennâtoh-huh-LEH-na
of
it
all
כֹּ֖לkōlkole
the
days
יְמֵ֥יyĕmêyeh-MAY
of
thy
life;
חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha