Context verses 1-john 3:17
1 John 3:1

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

כִּֽי
1 John 3:10

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

כִּֽי
1 John 3:12

பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

מִן
1 John 3:14

நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம். சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்தில் நிலைகொண்டிருக்கிறான்.

יְמֵ֥י, חַיֶּֽיךָ׃
1 John 3:16

அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

אָמַ֗ר
1 John 3:19

இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம்.

כִּֽי
is
of
And
וּלְאָדָ֣םûlĕʾādāmoo-leh-ah-DAHM
Adam
unto
אָמַ֗רʾāmarah-MAHR
he
כִּֽיkee
said,
Because
thou
שָׁמַעְתָּ֮šāmaʿtāsha-ma-TA
hast
hearkened
the
לְק֣וֹלlĕqôlleh-KOLE
voice
unto
wife,
אִשְׁתֶּךָ֒ʾištekāeesh-teh-HA
thy
of
and
וַתֹּ֙אכַל֙wattōʾkalva-TOH-HAHL
eaten
מִןminmeen
hast
of
הָעֵ֔ץhāʿēṣha-AYTS
the
tree,
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
of
which
commanded
צִוִּיתִ֙יךָ֙ṣiwwîtîkātsee-wee-TEE-HA
thee,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
I
saying,
Thou
לֹ֥אlōʾloh
shalt
תֹאכַ֖לtōʾkaltoh-HAHL
not
מִמֶּ֑נּוּmimmennûmee-MEH-noo
eat
of
אֲרוּרָ֤הʾărûrâuh-roo-RA
cursed
it:
ground
הָֽאֲדָמָה֙hāʾădāmāhha-uh-da-MA
the
for
thy
בַּֽעֲבוּרֶ֔ךָbaʿăbûrekāba-uh-voo-REH-ha
sake;
sorrow
בְּעִצָּבוֹן֙bĕʿiṣṣābônbeh-ee-tsa-VONE
in
shalt
thou
תֹּֽאכֲלֶ֔נָּהtōʾkălennâtoh-huh-LEH-na
eat
all
it
כֹּ֖לkōlkole
the
days
יְמֵ֥יyĕmêyeh-MAY
of
thy
life;
חַיֶּֽיךָ׃ḥayyêkāha-YAY-ha