Context verses 1-john 3:24
1 John 3:1

நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை.

עֵ֥ץ
1 John 3:8

பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.

אֶת, עֵ֥ץ
1 John 3:9

தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

הָֽאָדָ֑ם
1 John 3:10

இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச்செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனாலுண்டானவனல்ல.

אֶת
1 John 3:12

பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே.

הָֽאָדָ֑ם
1 John 3:18

என் பிள்ளைகளே, வசனத்தினாலும், நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம்.

אֶת
1 John 3:23

நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது.

אֶת
So
he
drove
out
וַיְגָ֖רֶשׁwaygārešvai-ɡA-resh

אֶתʾetet
the
man;
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
placed
he
and
וַיַּשְׁכֵּן֩wayyaškēnva-yahsh-KANE
at
the
east
מִקֶּ֨דֶםmiqqedemmee-KEH-dem
garden
the
of
לְגַןlĕganleh-ɡAHN
of
Eden
עֵ֜דֶןʿēdenA-den

אֶתʾetet
Cherubims,
הַכְּרֻבִ֗יםhakkĕrubîmha-keh-roo-VEEM

and
a
וְאֵ֨תwĕʾētveh-ATE
flaming
לַ֤הַטlahaṭLA-haht
sword
which
turned
every
הַחֶ֙רֶב֙haḥerebha-HEH-REV
way,
keep
הַמִּתְהַפֶּ֔כֶתhammithappeketha-meet-ha-PEH-het
to
לִשְׁמֹ֕רlišmōrleesh-MORE
the
way
אֶתʾetet
of
the
tree
דֶּ֖רֶךְderekDEH-rek
of
life.
עֵ֥ץʿēṣayts


הַֽחַיִּֽים׃haḥayyîmHA-ha-YEEM