Context verses 1-kings 12:15
1 Kings 12:1

ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான்.

אֶל, אֶל
1 Kings 12:7

அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள்.

אֶל
1 Kings 12:11

இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள்.

אֶל
1 Kings 12:14

என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான்.

וַיִּרְא֤וּ
saw
The
וַיִּרְא֤וּwayyirʾûva-yeer-OO
princes
also
of
אֹתָהּ֙ʾōtāhoh-TA
Pharaoh
שָׂרֵ֣יśārêsa-RAY
her,
and
commended
פַרְעֹ֔הparʿōfahr-OH
before
her
וַיְהַֽלְל֥וּwayhallûvai-hahl-LOO
Pharaoh:
אֹתָ֖הּʾōtāhoh-TA
taken
was
woman
אֶלʾelel
the
and
פַּרְעֹ֑הparʿōpahr-OH
house.
into
וַתֻּקַּ֥חwattuqqaḥva-too-KAHK
Pharaoh's
הָֽאִשָּׁ֖הhāʾiššâha-ee-SHA


בֵּ֥יתbêtbate


פַּרְעֹֽה׃parʿōpahr-OH