அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக்கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள்.
அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள்.
பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள்.
கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்:
நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான்.
தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை.
| And Abimelech | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אֲבִימֶ֖לֶךְ | ʾăbîmelek | uh-vee-MEH-lek |
| unto | אֶל | ʾel | el |
| Abraham, | אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM |
| What | מָ֣ה | mâ | ma |
| mean these | הֵ֗נָּה | hēnnâ | HAY-na |
| seven | שֶׁ֤בַע | šebaʿ | SHEH-va |
| ewe lambs | כְּבָשֹׂת֙ | kĕbāśōt | keh-va-SOTE |
| which | הָאֵ֔לֶּה | hāʾēlle | ha-A-leh |
| thou hast set | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| by themselves? | הִצַּ֖בְתָּ | hiṣṣabtā | hee-TSAHV-ta |
| לְבַדָּֽנָה׃ | lĕbaddānâ | leh-va-DA-na |