Context verses 1-kings 6:15
1 Kings 6:2

சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழநீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது.

אֲשֶׁ֥ר
1 Kings 6:4

பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான்.

אֲשֶׁ֥ר
1 Kings 6:16

தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபது முழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான்.

אַמָּה֙
1 Kings 6:18

ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது.

הַתֵּבָ֔ה
And
this
וְזֶ֕הwĕzeveh-ZEH
is
the
fashion
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thou
shalt
make
תַּֽעֲשֶׂ֖הtaʿăśeta-uh-SEH
it
of:
The
length
אֹתָ֑הּʾōtāhoh-TA
of
the
ark
שְׁלֹ֧שׁšĕlōšsheh-LOHSH
shall
be
three
מֵא֣וֹתmēʾôtmay-OTE
hundred
אַמָּ֗הʾammâah-MA
cubits,
אֹ֚רֶךְʾōrekOH-rek
the
breadth
הַתֵּבָ֔הhattēbâha-tay-VA
of
it
fifty
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
cubits,
אַמָּה֙ʾammāhah-MA
and
the
height
רָחְבָּ֔הּroḥbāhroke-BA
of
it
thirty
וּשְׁלֹשִׁ֥יםûšĕlōšîmoo-sheh-loh-SHEEM
cubits.
אַמָּ֖הʾammâah-MA


קוֹמָתָֽהּ׃qômātāhkoh-ma-TA