Context verses 1-peter 3:9
1 Peter 3:1

அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து,

אֶל
1 Peter 3:2

போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.

אֶל
1 Peter 3:4

அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.

וַיֹּ֥אמֶר, אֶל
1 Peter 3:12

கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.

הָֽאָדָ֑ם
1 Peter 3:19

அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

אֶל
art
called
And
וַיִּקְרָ֛אwayyiqrāʾva-yeek-RA
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
God
אֶלʾelel
unto
הָֽאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
Adam,
said
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
and
unto
him,
Where
thou?
ל֖וֹloh


אַיֶּֽכָּה׃ʾayyekkâah-YEH-ka