Context verses 1-peter 4:2
1 Peter 4:1

இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள்.

אֶת, אֶת, אֶת
1 Peter 4:8

எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.

אָחִ֖יו
1 Peter 4:11

ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

אֶת, אֶת
1 Peter 4:12

பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல்,

אֶת
1 Peter 4:17

நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?

אֶת, אֶת
1 Peter 4:18

நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?

אֶת, אֶת, אֶת, אֶת
And
she
again
וַתֹּ֣סֶףwattōsepva-TOH-sef
bare
לָלֶ֔דֶתlāledetla-LEH-det

אֶתʾetet
brother
his
אָחִ֖יוʾāḥîwah-HEEOO

אֶתʾetet
Abel.
הָ֑בֶלhābelHA-vel
was
And
וַֽיְהִיwayhîVA-hee
Abel
הֶ֙בֶל֙hebelHEH-VEL
keeper
a
רֹ֣עֵהrōʿēROH-ay
of
sheep,
צֹ֔אןṣōntsone
but
Cain
וְקַ֕יִןwĕqayinveh-KA-yeen
was
הָיָ֖הhāyâha-YA
a
tiller
עֹבֵ֥דʿōbēdoh-VADE
of
the
ground.
אֲדָמָֽה׃ʾădāmâuh-da-MA