ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான்.
அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்.
இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர் முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்து, தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
கிறிஸ்துவின் மகிமைவெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன்.
நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்?
| And Cain | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| talked | קַ֖יִן | qayin | KA-yeen |
| with | אֶל | ʾel | el |
| Abel | הֶ֣בֶל | hebel | HEH-vel |
| his brother: | אָחִ֑יו | ʾāḥîw | ah-HEEOO |
| and it came to pass, | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| when they were | בִּהְיוֹתָ֣ם | bihyôtām | bee-yoh-TAHM |
| in the field, | בַּשָּׂדֶ֔ה | baśśāde | ba-sa-DEH |
| that Cain | וַיָּ֥קָם | wayyāqom | va-YA-kome |
| rose up | קַ֛יִן | qayin | KA-yeen |
| against | אֶל | ʾel | el |
| Abel | הֶ֥בֶל | hebel | HEH-vel |
| his brother, | אָחִ֖יו | ʾāḥîw | ah-HEEOO |
| and slew him. | וַיַּֽהַרְגֵֽהוּ׃ | wayyahargēhû | va-YA-hahr-ɡAY-hoo |