அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார், அவர் அபிஷேகம் பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சி தான் என்றார்கள்.
இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்.
நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள்.
அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழுஇருதயத்தோடும் சேவியுங்கள்.
| And the Lord | וַיְנַגַּ֨ע | waynaggaʿ | vai-na-ɡA |
| plagued | יְהוָ֧ה׀ | yĕhwâ | yeh-VA |
| אֶת | ʾet | et | |
| Pharaoh | פַּרְעֹ֛ה | parʿō | pahr-OH |
| and his house | נְגָעִ֥ים | nĕgāʿîm | neh-ɡa-EEM |
| with great | גְּדֹלִ֖ים | gĕdōlîm | ɡeh-doh-LEEM |
| plagues | וְאֶת | wĕʾet | veh-ET |
| because of | בֵּית֑וֹ | bêtô | bay-TOH |
| עַל | ʿal | al | |
| Sarai | דְּבַ֥ר | dĕbar | deh-VAHR |
| Abram's | שָׂרַ֖י | śāray | sa-RAI |
| wife. | אֵ֥שֶׁת | ʾēšet | A-shet |
| אַבְרָֽם׃ | ʾabrām | av-RAHM |