Context verses 1-samuel 26:1
1 Samuel 26:2

அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

בָּאָ֔רֶץ
1 Samuel 26:3

சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு,

אֲשֶׁ֥ר
1 Samuel 26:16

நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற்போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான்.

אֶל
1 Samuel 26:18

பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின் தொடருகிறது என்ன? நான் என்னசெய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது?

אַבְרָהָ֑ם
1 Samuel 26:20

இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான்.

יִצְחָ֛ק
And
there
was
וַיְהִ֤יwayhîvai-HEE
a
famine
רָעָב֙rāʿābra-AV
land,
the
in
בָּאָ֔רֶץbāʾāreṣba-AH-rets
beside
מִלְּבַד֙millĕbadmee-leh-VAHD
famine
the
הָֽרָעָ֣בhārāʿābha-ra-AV
first
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
was
הָיָ֖הhāyâha-YA
days
the
in
בִּימֵ֣יbîmêbee-MAY
of
Abraham.
אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
went
And
וַיֵּ֧לֶךְwayyēlekva-YAY-lek
Isaac
יִצְחָ֛קyiṣḥāqyeets-HAHK
unto
אֶלʾelel
Abimelech
אֲבִימֶּ֥לֶךְʾăbîmmelekuh-vee-MEH-lek
king
מֶֽלֶךְmelekMEH-lek
of
the
Philistines
פְּלִשְׁתִּ֖יםpĕlištîmpeh-leesh-TEEM
unto
Gerar.
גְּרָֽרָה׃gĕrārâɡeh-RA-ra