சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.
அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்.
இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.
உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.
உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.
உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.
| And the dove | וַתָּבֹ֨א | wattābōʾ | va-ta-VOH |
| came in | אֵלָ֤יו | ʾēlāyw | ay-LAV |
| to | הַיּוֹנָה֙ | hayyônāh | ha-yoh-NA |
| him in | לְעֵ֣ת | lĕʿēt | leh-ATE |
| the evening; | עֶ֔רֶב | ʿereb | EH-rev |
| and, lo, | וְהִנֵּ֥ה | wĕhinnē | veh-hee-NAY |
| in her mouth | עֲלֵה | ʿălē | uh-LAY |
| was an olive | זַ֖יִת | zayit | ZA-yeet |
| leaf | טָרָ֣ף | ṭārāp | ta-RAHF |
| pluckt off: | בְּפִ֑יהָ | bĕpîhā | beh-FEE-ha |
| so Noah | וַיֵּ֣דַע | wayyēdaʿ | va-YAY-da |
| knew | נֹ֔חַ | nōaḥ | NOH-ak |
| that | כִּי | kî | kee |
| the waters | קַ֥לּוּ | qallû | KA-loo |
| were abated | הַמַּ֖יִם | hammayim | ha-MA-yeem |
| from off | מֵעַ֥ל | mēʿal | may-AL |
| the earth. | הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |