Context verses 1-samuel 8:11
1 Samuel 8:1

சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.

נֹ֔חַ
1 Samuel 8:3

ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.

מֵעַ֥ל
1 Samuel 8:6

எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

נֹ֔חַ
1 Samuel 8:7

அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத் தான் தள்ளினார்கள்.

הַמַּ֖יִם, מֵעַ֥ל, הָאָֽרֶץ׃
1 Samuel 8:9

இப்போதும் அவர்கள் சொல்லைக்கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்.

כִּי
1 Samuel 8:13

உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான்.

הַמַּ֖יִם, וְהִנֵּ֥ה
1 Samuel 8:14

உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான்.

הָאָֽרֶץ׃
1 Samuel 8:17

உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள்.

הָאָֽרֶץ׃
And
the
dove
וַתָּבֹ֨אwattābōʾva-ta-VOH
came
in
אֵלָ֤יוʾēlāyway-LAV
to
הַיּוֹנָה֙hayyônāhha-yoh-NA
him
in
לְעֵ֣תlĕʿētleh-ATE
the
evening;
עֶ֔רֶבʿerebEH-rev
and,
lo,
וְהִנֵּ֥הwĕhinnēveh-hee-NAY
in
her
mouth
עֲלֵהʿălēuh-LAY
was
an
olive
זַ֖יִתzayitZA-yeet
leaf
טָרָ֣ףṭārāpta-RAHF
pluckt
off:
בְּפִ֑יהָbĕpîhābeh-FEE-ha
so
Noah
וַיֵּ֣דַעwayyēdaʿva-YAY-da
knew
נֹ֔חַnōaḥNOH-ak
that
כִּיkee
the
waters
קַ֥לּוּqallûKA-loo
were
abated
הַמַּ֖יִםhammayimha-MA-yeem
from
off
מֵעַ֥לmēʿalmay-AL
the
earth.
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets