Context verses 1-samuel 9:2
1 Samuel 9:3

சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான்.

כָּל
1 Samuel 9:5

அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின் மேலுள்ள கவலையைவிட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வா என்றான்.

כָּל
1 Samuel 9:10

அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனை நோக்கி: நல்லகாரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள்.

כָּל, וּֽבְכָל
1 Samuel 9:11

அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.

כָּל
1 Samuel 9:12

அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.

כָּל
1 Samuel 9:15

சவுல் வர ஒரு நாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க:

כָּל, כָּל
1 Samuel 9:16

நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம் பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

כָּל
1 Samuel 9:17

சாமுவேல் சவுலைக் கண்ட போது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன் தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார்.

כָּל
And
the
fear
וּמוֹרַֽאֲכֶ֤םûmôraʾăkemoo-moh-ra-uh-HEM
of
you
and
the
dread
וְחִתְּכֶם֙wĕḥittĕkemveh-hee-teh-HEM
of
you
shall
be
יִֽהְיֶ֔הyihĕyeyee-heh-YEH
upon
עַ֚לʿalal
every
כָּלkālkahl
beast
חַיַּ֣תḥayyatha-YAHT
of
the
earth,
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
and
upon
וְעַ֖לwĕʿalveh-AL
every
כָּלkālkahl
fowl
ע֣וֹףʿôpofe
of
the
air,
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
upon
all
בְּכֹל֩bĕkōlbeh-HOLE
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
moveth
תִּרְמֹ֧שׂtirmōśteer-MOSE
upon
the
earth,
הָֽאֲדָמָ֛הhāʾădāmâha-uh-da-MA
and
upon
all
וּֽבְכָלûbĕkolOO-veh-hole
the
fishes
דְּגֵ֥יdĕgêdeh-ɡAY
of
the
sea;
הַיָּ֖םhayyāmha-YAHM
into
your
hand
בְּיֶדְכֶ֥םbĕyedkembeh-yed-HEM
are
they
delivered.
נִתָּֽנוּ׃nittānûnee-ta-NOO