நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து,
எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழுநிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே.
இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள்.
ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களை விட்டு தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும்,
| called And | וַיִּקְרָ֧א | wayyiqrāʾ | va-yeek-RA |
| God | אֱלֹהִ֛ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| the firmament | לָֽרָקִ֖יעַ | lārāqîaʿ | la-ra-KEE-ah |
| Heaven. | שָׁמָ֑יִם | šāmāyim | sha-MA-yeem |
| were evening the | וַֽיְהִי | wayhî | VA-hee |
| And and the | עֶ֥רֶב | ʿereb | EH-rev |
| morning | וַֽיְהִי | wayhî | VA-hee |
| day. the | בֹ֖קֶר | bōqer | VOH-ker |
| second | י֥וֹם | yôm | yome |
| שֵׁנִֽי׃ | šēnî | shay-NEE |