எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.
உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,
நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.
அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,
| And a river | וְנָהָר֙ | wĕnāhār | veh-na-HAHR |
| went out | יֹצֵ֣א | yōṣēʾ | yoh-TSAY |
| of Eden | מֵעֵ֔דֶן | mēʿēden | may-A-den |
| to water | לְהַשְׁק֖וֹת | lĕhašqôt | leh-hahsh-KOTE |
| אֶת | ʾet | et | |
| the garden; | הַגָּ֑ן | haggān | ha-ɡAHN |
| and from thence | וּמִשָּׁם֙ | ûmiššām | oo-mee-SHAHM |
| it was parted, | יִפָּרֵ֔ד | yippārēd | yee-pa-RADE |
| and became | וְהָיָ֖ה | wĕhāyâ | veh-ha-YA |
| into four | לְאַרְבָּעָ֥ה | lĕʾarbāʿâ | leh-ar-ba-AH |
| heads. | רָאשִֽׁים׃ | rāʾšîm | ra-SHEEM |