Context verses 1-thessalonians 2:10
1 Thessalonians 2:3

எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை.

אֶת
1 Thessalonians 2:5

உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.

אֶת
1 Thessalonians 2:7

உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல,

אֶת
1 Thessalonians 2:8

நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம்.

אֶת
1 Thessalonians 2:15

அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து,

אֶת
And
a
river
וְנָהָר֙wĕnāhārveh-na-HAHR
went
out
יֹצֵ֣אyōṣēʾyoh-TSAY
Eden
of
מֵעֵ֔דֶןmēʿēdenmay-A-den
to
water
לְהַשְׁק֖וֹתlĕhašqôtleh-hahsh-KOTE

אֶתʾetet
garden;
the
הַגָּ֑ןhaggānha-ɡAHN
and
from
thence
וּמִשָּׁם֙ûmiššāmoo-mee-SHAHM
parted,
was
it
יִפָּרֵ֔דyippārēdyee-pa-RADE
and
became
וְהָיָ֖הwĕhāyâveh-ha-YA
into
four
לְאַרְבָּעָ֥הlĕʾarbāʿâleh-ar-ba-AH
heads.
רָאשִֽׁים׃rāʾšîmra-SHEEM