Context verses 2-chronicles 12:1
2 Chronicles 12:7

அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.

יְהוָה֙, אֶל, אַבְרָ֔ם
2 Chronicles 12:9

அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.

אַבְרָ֔ם
2 Chronicles 12:11

ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.

אֶל
2 Chronicles 12:15

ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.

אֶל
had
said
Now
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
Lord
יְהוָה֙yĕhwāhyeh-VA
unto
אֶלʾelel
Abram,
אַבְרָ֔םʾabrāmav-RAHM
out
thee
Get
לֶךְleklek
of
thy
country,
לְךָ֛lĕkāleh-HA
kindred,
thy
from
and
מֵֽאַרְצְךָ֥mēʾarṣĕkāmay-ar-tseh-HA
house,
and
from
thy
וּמִמּֽוֹלַדְתְּךָ֖ûmimmôladtĕkāoo-mee-moh-lahd-teh-HA
father's
וּמִבֵּ֣יתûmibbêtoo-mee-BATE
unto
אָבִ֑יךָʾābîkāah-VEE-ha
a
land
אֶלʾelel
that
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
I
will
shew
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
thee:
אַרְאֶֽךָּ׃ʾarʾekkāar-EH-ka