அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக் கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன்.
அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகளாகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டுபோய்விட்டான்.
ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள்.
ரெகாபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது.
| Now the Lord | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| had said | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| Get thee out | לֶךְ | lek | lek |
| of thy country, | לְךָ֛ | lĕkā | leh-HA |
| and from thy kindred, | מֵֽאַרְצְךָ֥ | mēʾarṣĕkā | may-ar-tseh-HA |
| and from thy father's | וּמִמּֽוֹלַדְתְּךָ֖ | ûmimmôladtĕkā | oo-mee-moh-lahd-teh-HA |
| house, | וּמִבֵּ֣ית | ûmibbêt | oo-mee-BATE |
| unto | אָבִ֑יךָ | ʾābîkā | ah-VEE-ha |
| a land | אֶל | ʾel | el |
| that | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| I will shew | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thee: | אַרְאֶֽךָּ׃ | ʾarʾekkā | ar-EH-ka |