Context verses 2-chronicles 18:28
2 Chronicles 18:3

எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகீறீரா என்று கேட்டதற்கு, அவன்: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான்.

אִם
2 Chronicles 18:19

அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

אֶת
2 Chronicles 18:24

அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.

הָעִ֑יר
2 Chronicles 18:25

அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய்,

כָּל
2 Chronicles 18:26

அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

אִם, הָעִ֑יר
2 Chronicles 18:29

இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א
2 Chronicles 18:30

சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אִם
2 Chronicles 18:31

ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
2 Chronicles 18:32

இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள்.

וַיֹּ֙אמֶר֙, לֹ֣א, אַשְׁחִ֔ית
Peradventure
א֠וּלַיʾûlayOO-lai
there
shall
lack
יַחְסְר֞וּןyaḥsĕrûnyahk-seh-ROON
five
חֲמִשִּׁ֤יםḥămiššîmhuh-mee-SHEEM
of
the
fifty
הַצַּדִּיקִם֙haṣṣaddîqimha-tsa-dee-KEEM
righteous:
חֲמִשָּׁ֔הḥămiššâhuh-mee-SHA
wilt
thou
destroy
הֲתַשְׁחִ֥יתhătašḥîthuh-tahsh-HEET

בַּֽחֲמִשָּׁ֖הbaḥămiššâba-huh-mee-SHA
all
אֶתʾetet
the
city
כָּלkālkahl
for
lack
of
five?
הָעִ֑ירhāʿîrha-EER
And
he
said,
וַיֹּ֙אמֶר֙wayyōʾmerva-YOH-MER
If
לֹ֣אlōʾloh
I
find
אַשְׁחִ֔יתʾašḥîtash-HEET
there
אִםʾimeem
forty
אֶמְצָ֣אʾemṣāʾem-TSA
and
five,
שָׁ֔םšāmshahm
I
will
not
אַרְבָּעִ֖יםʾarbāʿîmar-ba-EEM
destroy
וַֽחֲמִשָּֽׁה׃waḥămiššâVA-huh-mee-SHA