இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் ரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும்.
லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனைமரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள்.
நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டி கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான்.
| And the Lord | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
| God | יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA |
| said, | אֱלֹהִ֔ים | ʾĕlōhîm | ay-loh-HEEM |
| It is not | לֹא | lōʾ | loh |
| good | ט֛וֹב | ṭôb | tove |
| that the man | הֱי֥וֹת | hĕyôt | hay-YOTE |
| should be | הָֽאָדָ֖ם | hāʾādām | ha-ah-DAHM |
| alone; | לְבַדּ֑וֹ | lĕbaddô | leh-VA-doh |
| I will make | אֶֽעֱשֶׂהּ | ʾeʿĕśeh | EH-ay-seh |
| him an help meet | לּ֥וֹ | lô | loh |
| for him. | עֵ֖זֶר | ʿēzer | A-zer |
| כְּנֶגְדּֽוֹ׃ | kĕnegdô | keh-neɡ-DOH |