Context verses 2-chronicles 24:10
2 Chronicles 24:2

ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

אֶל
2 Chronicles 24:4

அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான்.

אֶל
2 Chronicles 24:5

அவன் ஆசாரிரையும் லேவியரையும் கூடி வரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான். ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள்.

אֶל, אֶל
2 Chronicles 24:11

வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

אֶל
2 Chronicles 24:20

அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்களென்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான்.

אֶל
And
the
servant
וַיִּקַּ֣חwayyiqqaḥva-yee-KAHK
took
הָ֠עֶבֶדhāʿebedHA-eh-ved
ten
עֲשָׂרָ֨הʿăśārâuh-sa-RA
camels
גְמַלִּ֜יםgĕmallîmɡeh-ma-LEEM
of
the
camels
מִגְּמַלֵּ֤יmiggĕmallêmee-ɡeh-ma-LAY
of
his
master,
אֲדֹנָיו֙ʾădōnāywuh-doh-nav
and
departed;
וַיֵּ֔לֶךְwayyēlekva-YAY-lek
for
all
וְכָלwĕkālveh-HAHL
the
goods
ט֥וּבṭûbtoov
of
his
master
אֲדֹנָ֖יוʾădōnāywuh-doh-NAV
were
in
his
hand:
בְּיָד֑וֹbĕyādôbeh-ya-DOH
and
he
arose,
וַיָּ֗קָםwayyāqomva-YA-kome
and
went
וַיֵּ֛לֶךְwayyēlekva-YAY-lek
to
אֶלʾelel
Mesopotamia,
אֲרַ֥םʾăramuh-RAHM
unto
נַֽהֲרַ֖יִםnahărayimna-huh-RA-yeem
the
city
אֶלʾelel
of
Nahor.
עִ֥ירʿîreer


נָחֽוֹר׃nāḥôrna-HORE