அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப்பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள்.
ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர் எழும்பி,
ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தமபண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள்.
அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக் கொண்டு உண்டாயிருந்தது.
| And Laban | וַיֹּ֣אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said, | לָבָ֔ן | lābān | la-VAHN |
| It must not | לֹֽא | lōʾ | loh |
| be so | יֵעָשֶׂ֥ה | yēʿāśe | yay-ah-SEH |
| done | כֵ֖ן | kēn | hane |
| in our country, | בִּמְקוֹמֵ֑נוּ | bimqômēnû | beem-koh-MAY-noo |
| to give | לָתֵ֥ת | lātēt | la-TATE |
| the younger | הַצְּעִירָ֖ה | haṣṣĕʿîrâ | ha-tseh-ee-RA |
| before | לִפְנֵ֥י | lipnê | leef-NAY |
| the firstborn. | הַבְּכִירָֽה׃ | habbĕkîrâ | ha-beh-hee-RA |