Context verses 2-chronicles 29:34
2 Chronicles 29:2

அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.

עַל
2 Chronicles 29:3

அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து,

עַל
2 Chronicles 29:31

அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும், இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள்.

כִּֽי
2 Chronicles 29:32

சபையார் கொண்டுவந்த சர்வாங்கதகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்குட்டிகளும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின.

וַתֵּ֣לֶד, שְׁמ֖וֹ, כִּֽי
2 Chronicles 29:33

அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டையாக்கப்பட்டது.

וַתַּ֣הַר, עוֹד֮, וַתֵּ֣לֶד, בֵּן֒, וַתֹּ֗אמֶר, כִּֽי, כִּֽי, שְׁמ֖וֹ
2 Chronicles 29:35

சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது.

וַתֵּ֣לֶד, הַפַּ֙עַם֙, עַל, שְׁמ֖וֹ
And
she
conceived
וַתַּ֣הַרwattaharva-TA-hahr
again,
עוֹד֮ʿôdode
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
son;
a
בֵּן֒bēnbane
and
said,
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
Now
עַתָּ֤הʿattâah-TA
this
time
הַפַּ֙עַם֙happaʿamha-PA-AM
joined
be
husband
יִלָּוֶ֤הyillāweyee-la-VEH
my
will
אִישִׁי֙ʾîšiyee-SHEE
unto
אֵלַ֔יʾēlayay-LAI
because
me,
כִּֽיkee
I
have
born
יָלַ֥דְתִּיyāladtîya-LAHD-tee
three
him
ל֖וֹloh
sons:
שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA

בָנִ֑יםbānîmva-NEEM
therefore
עַלʿalal
called
was
his
כֵּ֥ןkēnkane
name
קָרָֽאqārāʾka-RA
Levi.
שְׁמ֖וֹšĕmôsheh-MOH


לֵוִֽי׃lēwîlay-VEE