Context verses 2-chronicles 36:17
2 Chronicles 36:5

யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

עֵשָׂ֔ו
2 Chronicles 36:6

அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான்.

בְּאֶ֣רֶץ
2 Chronicles 36:10

மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.

בֶּן, עֵשָׂ֔ו, בֶּן, אֵ֥שֶׁת, עֵשָֽׂו׃
2 Chronicles 36:12

தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை.

בֶּן, עֵשָׂ֔ו, אֵ֕לֶּה, בְּנֵ֥י, אֵ֥שֶׁת, עֵשָֽׂו׃
2 Chronicles 36:13

தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான்.

בְּנֵ֥י, בָֽשְׂמַ֖ת, אֵ֥שֶׁת, עֵשָֽׂו׃
2 Chronicles 36:15

அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.

בְּנֵ֤י, עֵשָׂ֔ו, אַלּ֣וּף, אַלּ֥וּף, אַלּ֥וּף
2 Chronicles 36:16

ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.

אַלּ֥וּף, אַלּ֣וּף, אֵ֣לֶּה, אַלּוּפֵ֤י, בְּאֶ֣רֶץ, אֱד֔וֹם, בְּנֵ֥י
2 Chronicles 36:18

அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகளனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.

וְאֵ֗לֶּה, בְּנֵ֤י, עֵשָׂ֔ו, אַלּ֥וּף, אַלּ֥וּף, אַלּ֣וּף, אֵ֣לֶּה, אֵ֥שֶׁת, עֵשָֽׂו׃
2 Chronicles 36:21

கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது.

אֵ֣לֶּה, בְּנֵ֥י
And
these
וְאֵ֗לֶּהwĕʾēlleveh-A-leh
are
the
sons
בְּנֵ֤יbĕnêbeh-NAY
of
Reuel
רְעוּאֵל֙rĕʿûʾēlreh-oo-ALE
Esau's
בֶּןbenben
son;
עֵשָׂ֔וʿēśāway-SAHV
duke
אַלּ֥וּףʾallûpAH-loof
Nahath,
נַ֙חַת֙naḥatNA-HAHT
duke
אַלּ֣וּףʾallûpAH-loof
Zerah,
זֶ֔רַחzeraḥZEH-rahk
duke
אַלּ֥וּףʾallûpAH-loof
Shammah,
שַׁמָּ֖הšammâsha-MA
duke
אַלּ֣וּףʾallûpAH-loof
Mizzah:
מִזָּ֑הmizzâmee-ZA
these
אֵ֣לֶּהʾēlleA-leh
are
the
dukes
אַלּוּפֵ֤יʾallûpêah-loo-FAY
that
came
of
Reuel
רְעוּאֵל֙rĕʿûʾēlreh-oo-ALE
in
the
land
בְּאֶ֣רֶץbĕʾereṣbeh-EH-rets
of
Edom;
אֱד֔וֹםʾĕdômay-DOME
these
אֵ֕לֶּהʾēlleA-leh
are
the
sons
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Bashemath
בָֽשְׂמַ֖תbāśĕmatva-seh-MAHT
Esau's
אֵ֥שֶׁתʾēšetA-shet
wife.
עֵשָֽׂו׃ʿēśāway-SAHV