அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார்.
அவர்கள் அவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள்.
எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின்முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்.
| These | אֵ֤לֶּה | ʾēlle | A-leh |
| are the sons | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| of Seir | שֵׂעִיר֙ | śēʿîr | say-EER |
| the Horite, | הַֽחֹרִ֔י | haḥōrî | ha-hoh-REE |
| who inhabited | יֹֽשְׁבֵ֖י | yōšĕbê | yoh-sheh-VAY |
| the land; | הָאָ֑רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| Lotan, | לוֹטָ֥ן | lôṭān | loh-TAHN |
| and Shobal, | וְשׁוֹבָ֖ל | wĕšôbāl | veh-shoh-VAHL |
| and Zibeon, | וְצִבְע֥וֹן | wĕṣibʿôn | veh-tseev-ONE |
| and Anah, | וַֽעֲנָֽה׃ | waʿănâ | VA-uh-NA |