Context verses 2-chronicles 4:15
2 Chronicles 4:1

அன்றியும் இருபதுமுழநீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான்.

קַ֔יִן
2 Chronicles 4:5

அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது.

לְקַ֙יִן֙
2 Chronicles 4:9

மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான்.

קַ֔יִן
2 Chronicles 4:21

சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும்,

כָּל
2 Chronicles 4:22

பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.

קַ֔יִן, כָּל
And
the
Lord
וַיֹּ֧אמֶרwayyōʾmerva-YOH-mer
said
ל֣וֹloh
unto
him,
Therefore
יְהוָ֗הyĕhwâyeh-VA
whosoever
לָכֵן֙lākēnla-HANE
slayeth
כָּלkālkahl
Cain,
הֹרֵ֣גhōrēghoh-RAɡE
vengeance
shall
be
taken
קַ֔יִןqayinKA-yeen
on
him
sevenfold.
שִׁבְעָתַ֖יִםšibʿātayimsheev-ah-TA-yeem
And
the
Lord
יֻקָּ֑םyuqqāmyoo-KAHM
set
וַיָּ֨שֶׂםwayyāśemva-YA-sem
a
mark
יְהוָ֤הyĕhwâyeh-VA
upon
Cain,
לְקַ֙יִן֙lĕqayinleh-KA-YEEN
lest
א֔וֹתʾôtote
any
לְבִלְתִּ֥יlĕbiltîleh-veel-TEE
finding
הַכּוֹתhakkôtha-KOTE
him
should
kill
אֹת֖וֹʾōtôoh-TOH
him.
כָּלkālkahl


מֹצְאֽוֹ׃mōṣĕʾômoh-tseh-OH