Context verses 2-chronicles 8:14
2 Chronicles 8:4

அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான்.

י֖וֹם, לַחֹ֑דֶשׁ
2 Chronicles 8:7

இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும்,

הָאָֽרֶץ׃
2 Chronicles 8:11

சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான்.

הָאָֽרֶץ׃
2 Chronicles 8:17

பின்பு சாலொமோன் ஏதோம்தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான்.

הָאָֽרֶץ׃
month,
And
in
the
וּבַחֹ֙דֶשׁ֙ûbaḥōdešoo-va-HOH-DESH
second
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
on
the
seven
בְּשִׁבְעָ֧הbĕšibʿâbeh-sheev-AH
twentieth
and
וְעֶשְׂרִ֛יםwĕʿeśrîmveh-es-REEM
day
י֖וֹםyômyome
of
the
month,
לַחֹ֑דֶשׁlaḥōdešla-HOH-desh
dried.
was
the
יָֽבְשָׁ֖הyābĕšâya-veh-SHA
earth
הָאָֽרֶץ׃hāʾāreṣha-AH-rets