Context verses 2-corinthians 1:12
2 Corinthians 1:3

நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்.

אֱלֹהִ֖ים
2 Corinthians 1:4

தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

כִּי
2 Corinthians 1:10

அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம்.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Corinthians 1:11

அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.

אֲשֶׁ֥ר, זַרְעוֹ, ב֖וֹ
2 Corinthians 1:17

இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?

אֱלֹהִ֖ים
2 Corinthians 1:18

நாங்கள் உங்களுக்குச் சொன்னவார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.

וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Corinthians 1:21

உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

לְמִינֵ֔הוּ, וַיַּ֥רְא, אֱלֹהִ֖ים, כִּי, טֽוֹב׃
2 Corinthians 1:22

அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார்.

אֱלֹהִ֖ים
2 Corinthians 1:24

உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.

הָאָ֜רֶץ
was
it
was
וַתּוֹצֵ֨אwattôṣēʾva-toh-TSAY
and
brought
הָאָ֜רֶץhāʾāreṣha-AH-rets
forth
דֶּ֠שֶׁאdešeʾDEH-sheh
And
the
עֵ֣שֶׂבʿēśebA-sev
earth
מַזְרִ֤יעַmazrîaʿmahz-REE-ah
grass,
זֶ֙רַע֙zeraʿZEH-RA
herb
yielding
seed
לְמִינֵ֔הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
kind,
his
after
וְעֵ֧ץwĕʿēṣveh-AYTS
the
עֹֽשֶׂהʿōśeOH-seh
tree
פְּרִ֛יpĕrîpeh-REE
and
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
yielding
זַרְעוֹzarʿôzahr-OH
fruit,
whose
seed
kind:
his
after
ב֖וֹvoh
itself,
in
לְמִינֵ֑הוּlĕmînēhûleh-mee-NAY-hoo
saw
וַיַּ֥רְאwayyarva-YAHR
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
and
that
good.
כִּיkee


טֽוֹב׃ṭôbtove