Context verses 2-corinthians 1:14
2 Corinthians 1:4

தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்.

בֵּ֥ין
2 Corinthians 1:6

ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது.

וַיֹּ֣אמֶר, בֵּ֥ין
2 Corinthians 1:7

நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம்.

וּבֵ֣ין
2 Corinthians 1:9

நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
2 Corinthians 1:11

அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள்.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
2 Corinthians 1:15

நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும்,

וְהָי֤וּ, בִּרְקִ֣יעַ, הַשָּׁמַ֔יִם
2 Corinthians 1:17

இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ?

בִּרְקִ֣יעַ
2 Corinthians 1:18

நாங்கள் உங்களுக்குச் சொன்னவார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி.

בֵּ֥ין, וּבֵ֣ין
2 Corinthians 1:20

எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.

וַיֹּ֣אמֶר
2 Corinthians 1:24

உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.

וַיֹּ֣אמֶר, אֱלֹהִ֗ים
said,
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
God
אֱלֹהִ֗יםʾĕlōhîmay-loh-HEEM
Let
there
be
יְהִ֤יyĕhîyeh-HEE
lights
מְאֹרֹת֙mĕʾōrōtmeh-oh-ROTE
firmament
the
in
בִּרְקִ֣יעַbirqîaʿbeer-KEE-ah
of
the
heaven
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
to
divide
לְהַבְדִּ֕ילlĕhabdîlleh-hahv-DEEL

בֵּ֥יןbênbane
day
the
הַיּ֖וֹםhayyômHA-yome
from
וּבֵ֣יןûbênoo-VANE
the
night;
הַלָּ֑יְלָהhallāyĕlâha-LA-yeh-la
and
let
them
be
וְהָי֤וּwĕhāyûveh-ha-YOO
signs,
for
לְאֹתֹת֙lĕʾōtōtleh-oh-TOTE
and
for
seasons,
וּלְמ֣וֹעֲדִ֔יםûlĕmôʿădîmoo-leh-MOH-uh-DEEM
and
for
days,
וּלְיָמִ֖יםûlĕyāmîmoo-leh-ya-MEEM
and
years:
וְשָׁנִֽים׃wĕšānîmveh-sha-NEEM