Context verses 2-corinthians 4:1
2 Corinthians 4:2

வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம்.

אֶת, אֶת
2 Corinthians 4:9

துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை.

קַ֔יִן
2 Corinthians 4:11

எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம்.

אֶת, אֶת
2 Corinthians 4:12

இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது.

אֶת
2 Corinthians 4:15

தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது.

קַ֔יִן
2 Corinthians 4:17

மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது.

אֶת, וַתֵּ֣לֶד, אֶת
2 Corinthians 4:18

ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

אֶת, אֶת, אֶת, אֶת
And
Adam
וְהָ֣אָדָ֔םwĕhāʾādāmveh-HA-ah-DAHM
knew
יָדַ֖עyādaʿya-DA

אֶתʾetet
Eve
חַוָּ֣הḥawwâha-WA
wife;
his
אִשְׁתּ֑וֹʾištôeesh-TOH
and
she
conceived,
וַתַּ֙הַר֙wattaharva-TA-HAHR
and
bare
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led

אֶתʾetet
Cain,
קַ֔יִןqayinKA-yeen
and
said,
וַתֹּ֕אמֶרwattōʾmerva-TOH-mer
gotten
have
I
קָנִ֥יתִיqānîtîka-NEE-tee
a
man
אִ֖ישׁʾîšeesh
from
אֶתʾetet
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA