Context verses 2-corinthians 5:20
2 Corinthians 5:3

தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம்.

שָׁנָ֔ה
2 Corinthians 5:4

இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம்.

יְמֵי, שָׁנָ֑ה
2 Corinthians 5:5

இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே.

כָּל, שָׁנָ֔ה, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
2 Corinthians 5:6

நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.

שָׁנָ֑ה
2 Corinthians 5:7

இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம்.

מֵא֖וֹת, שָׁנָ֑ה
2 Corinthians 5:8

நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத்தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்.

וַיִּֽהְיוּ֙, כָּל, יְמֵי, שָׁנָ֔ה, וּתְשַׁ֥ע, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
2 Corinthians 5:9

அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம்.

שָׁנָ֑ה
2 Corinthians 5:10

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும்.

שָׁנָ֔ה, מֵא֖וֹת, שָׁנָ֑ה
2 Corinthians 5:11

ஆகையால், கர்த்தருக்கு பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன்.

וַיִּֽהְיוּ֙, כָּל, וּתְשַׁ֥ע, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
2 Corinthians 5:12

இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல் இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக் குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம்.

שָׁנָ֑ה
2 Corinthians 5:13

நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும்.

שָׁנָ֔ה, מֵא֖וֹת, שָׁנָ֑ה
2 Corinthians 5:14

கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்;

וַיִּֽהְיוּ֙, כָּל, וּתְשַׁ֥ע, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
2 Corinthians 5:15

பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.

שָׁנָ֑ה
2 Corinthians 5:16

ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையுΠύ மாம்சத்தின்படி அறியோம்; நாΙ்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம்.

יֶ֔רֶד, שָׁנָ֔ה, מֵא֖וֹת, שָׁנָ֑ה
2 Corinthians 5:17

இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.

כָּל, שָׁנָ֔ה, מֵא֖וֹת, שָׁנָ֑ה, וַיָּמֹֽת׃
2 Corinthians 5:18

இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்.

שָׁנָ֑ה
2 Corinthians 5:19

அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார்.

מֵא֖וֹת, שָׁנָ֑ה
2 Corinthians 5:21

நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

שָׁנָ֑ה
were
And
וַיִּֽהְיוּ֙wayyihĕyûva-yee-heh-YOO
all
the
כָּלkālkahl
days
of
יְמֵיyĕmêyeh-MAY
Jared
יֶ֔רֶדyeredYEH-red
two
שְׁתַּ֤יִםšĕttayimsheh-TA-yeem
and
וְשִׁשִּׁים֙wĕšiššîmveh-shee-SHEEM
sixty
שָׁנָ֔הšānâsha-NA

וּתְשַׁ֥עûtĕšaʿoo-teh-SHA
nine
hundred
מֵא֖וֹתmēʾôtmay-OTE
years:
שָׁנָ֑הšānâsha-NA
and
he
died.
וַיָּמֹֽת׃wayyāmōtva-ya-MOTE