அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.
மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும்,
கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,
சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும்,
எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.
ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.
ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
| And it came to pass, | וַֽיְהִי֙ | wayhiy | va-HEE |
| when | כִּֽי | kî | kee |
| men | הֵחֵ֣ל | hēḥēl | hay-HALE |
| began | הָֽאָדָ֔ם | hāʾādām | ha-ah-DAHM |
| to multiply | לָרֹ֖ב | lārōb | la-ROVE |
| on | עַל | ʿal | al |
| the face | פְּנֵ֣י | pĕnê | peh-NAY |
| of the earth, | הָֽאֲדָמָ֑ה | hāʾădāmâ | ha-uh-da-MA |
| and daughters | וּבָנ֖וֹת | ûbānôt | oo-va-NOTE |
| were born | יֻלְּד֥וּ | yullĕdû | yoo-leh-DOO |
| unto them, | לָהֶֽם׃ | lāhem | la-HEM |