Context verses 2-corinthians 6:7
2 Corinthians 6:1

தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.

פְּנֵ֣י
2 Corinthians 6:2

அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்.

אֶת, כִּ֥י
2 Corinthians 6:3

இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களை தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம்.

וַיֹּ֣אמֶר, יְהוָ֗ה
2 Corinthians 6:5

அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும். பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும்,

כִּ֥י
2 Corinthians 6:6

கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்த ஆவியிலும், மாயமற்ற அன்பிலும்,

אֶת
2 Corinthians 6:9

அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும்,

אֶת
2 Corinthians 6:10

துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம்.

אֶת, אֶת
2 Corinthians 6:12

எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது.

אֶת, אֶת
2 Corinthians 6:13

ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச்சொல்லுகிறேன்.

אֶת
2 Corinthians 6:14

அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?

אֶת
2 Corinthians 6:17

ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, אֲשֶׁר, הַשָּׁמָ֑יִם, אֲשֶׁר
2 Corinthians 6:18

அப்போது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
said,
And
the
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֗הyĕhwâyeh-VA
destroy
will
I
אֶמְחֶ֨הʾemḥeem-HEH

אֶתʾetet
man
הָאָדָ֤םhāʾādāmha-ah-DAHM
whom
אֲשֶׁרʾăšeruh-SHER
created
have
I
בָּרָ֙אתִי֙bārāʾtiyba-RA-TEE
from
מֵעַל֙mēʿalmay-AL
the
face
פְּנֵ֣יpĕnêpeh-NAY
of
the
earth;
הָֽאֲדָמָ֔הhāʾădāmâha-uh-da-MA
both
man,
מֵֽאָדָם֙mēʾādāmmay-ah-DAHM
and
עַדʿadad
beast,
בְּהֵמָ֔הbĕhēmâbeh-hay-MA
and
עַדʿadad
the
creeping
thing,
רֶ֖מֶשׂremeśREH-mes
and
וְעַדwĕʿadveh-AD
the
fowls
ע֣וֹףʿôpofe
air;
the
of
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
for
כִּ֥יkee
it
repenteth
נִחַ֖מְתִּיniḥamtînee-HAHM-tee
that
me
כִּ֥יkee
I
have
made
עֲשִׂיתִֽם׃ʿăśîtimuh-see-TEEM