Context verses 2-john 1:4
2 John 1:2

தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது,

אֱלֹהִ֔ים
2 John 1:6

நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.

אֱלֹהִ֔ים, בֵּ֥ין
2 John 1:7

மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.

אֶת
2 John 1:8

உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.

אֱלֹהִ֛ים
2 John 1:10

ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.

כִּי
2 John 1:12

உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.

כִּי
it
was
וַיַּ֧רְאwayyarva-YAHR
saw
אֱלֹהִ֛יםʾĕlōhîmay-loh-HEEM
And
אֶתʾetet
God

הָא֖וֹרhāʾôrha-ORE
the
כִּיkee
light,
that
good:
ט֑וֹבṭôbtove
divided
and
וַיַּבְדֵּ֣לwayyabdēlva-yahv-DALE
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM

בֵּ֥יןbênbane
the
light
הָא֖וֹרhāʾôrha-ORE
from
וּבֵ֥יןûbênoo-VANE
the
darkness.
הַחֹֽשֶׁךְ׃haḥōšekha-HOH-shek