Context verses 2-kings 16:10
2 Kings 16:3

இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான்.

אֶת
2 Kings 16:9

அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
2 Kings 16:11

ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.

וַיֹּ֤אמֶר, לָהּ֙, מַלְאַ֣ךְ, יְהוָ֔ה
2 Kings 16:16

ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான்.

אֶת
And
the
angel
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
of
the
Lord
לָהּ֙lāhla
said
מַלְאַ֣ךְmalʾakmahl-AK
unto
her,
I
will
multiply
יְהוָ֔הyĕhwâyeh-VA
thy
seed
הַרְבָּ֥הharbâhahr-BA
exceedingly,
אַרְבֶּ֖הʾarbear-BEH
that
it
shall
not
אֶתʾetet
be
numbered
זַרְעֵ֑ךְzarʿēkzahr-AKE
for
multitude.
וְלֹ֥אwĕlōʾveh-LOH


יִסָּפֵ֖רyissāpēryee-sa-FARE


מֵרֹֽב׃mērōbmay-ROVE