ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,
மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான்.
அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள்.
அசீரியா ராஜா அவனுக்குச் செவி கொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.
ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான்.
| But Abram | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| said | אַבְרָ֜ם | ʾabrām | av-RAHM |
| unto | אֶל | ʾel | el |
| Sarai, | שָׂרַ֗י | śāray | sa-RAI |
| Behold, | הִנֵּ֤ה | hinnē | hee-NAY |
| thy maid | שִׁפְחָתֵךְ֙ | šipḥātēk | sheef-ha-take |
| is in thy hand; | בְּיָדֵ֔ךְ | bĕyādēk | beh-ya-DAKE |
| do | עֲשִׂי | ʿăśî | uh-SEE |
| to her as it pleaseth | לָ֖הּ | lāh | la |
| thee. | הַטּ֣וֹב | haṭṭôb | HA-tove |
| And when Sarai | בְּעֵינָ֑יִךְ | bĕʿênāyik | beh-ay-NA-yeek |
| dealt hardly with her, | וַתְּעַנֶּ֣הָ | wattĕʿannehā | va-teh-ah-NEH-ha |
| she fled | שָׂרַ֔י | śāray | sa-RAI |
| from her face. | וַתִּבְרַ֖ח | wattibraḥ | va-teev-RAHK |
| מִפָּנֶֽיהָ׃ | mippānêhā | mee-pa-NAY-ha |