அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது, என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து,
கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டை பண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன்புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய்.
கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான்.
அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது.
| Now the Lord | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| had said | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Abram, | אַבְרָ֔ם | ʾabrām | av-RAHM |
| Get thee out | לֶךְ | lek | lek |
| of thy country, | לְךָ֛ | lĕkā | leh-HA |
| and from thy kindred, | מֵֽאַרְצְךָ֥ | mēʾarṣĕkā | may-ar-tseh-HA |
| and from thy father's | וּמִמּֽוֹלַדְתְּךָ֖ | ûmimmôladtĕkā | oo-mee-moh-lahd-teh-HA |
| house, | וּמִבֵּ֣ית | ûmibbêt | oo-mee-BATE |
| unto | אָבִ֑יךָ | ʾābîkā | ah-VEE-ha |
| a land | אֶל | ʾel | el |
| that | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
| I will shew | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| thee: | אַרְאֶֽךָּ׃ | ʾarʾekkā | ar-EH-ka |