ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு,
அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவுகொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து,
பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள்.
அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாகவேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான்.
அப்பொழுது யோவாப் தரையிலேமுகங்குப்புற விழுந்துவணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்ணில் எனக்குத் தயை கிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான்.
| was And | וּמַלְכִּי | ûmalkî | oo-mahl-KEE |
| Melchizedek | צֶ֙דֶק֙ | ṣedeq | TSEH-DEK |
| king of | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| Salem forth | שָׁלֵ֔ם | šālēm | sha-LAME |
| brought | הוֹצִ֖יא | hôṣîʾ | hoh-TSEE |
| bread and | לֶ֣חֶם | leḥem | LEH-hem |
| wine: he | וָיָ֑יִן | wāyāyin | va-YA-yeen |
| and the priest | וְה֥וּא | wĕhûʾ | veh-HOO |
| God. of the most | כֹהֵ֖ן | kōhēn | hoh-HANE |
| high | לְאֵ֥ל | lĕʾēl | leh-ALE |
| עֶלְיֽוֹן׃ | ʿelyôn | el-YONE |