Context verses 2-samuel 17:23
2 Samuel 17:5

ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான்.

אֶת
2 Samuel 17:7

அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்த விசைசொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான்.

אֶת
2 Samuel 17:8

மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார்.

כָּל
2 Samuel 17:9

இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள்.

אֶת
2 Samuel 17:10

அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள்.

כָּל
2 Samuel 17:11

ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.

בְּשַׂ֣ר
2 Samuel 17:12

அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம் அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை.

כָּל
2 Samuel 17:14

அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும்பொருட்டு, அகித்தோப்பேலின் நல்லஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார்.

אֶת, בְּשַׂ֣ר, אֶת
2 Samuel 17:15

பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனைச் சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன்.

אֶת
2 Samuel 17:19

வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு அதன்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள்.

אֶת, אֶת
2 Samuel 17:21

இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீது ராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக்கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள்.

אֶת, הַזֶּ֔ה
2 Samuel 17:26

இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள்.

בְּעֶ֙צֶם֙, הַיּ֣וֹם, הַזֶּ֔ה, אַבְרָהָ֑ם
2 Samuel 17:27

தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும்,

בֵיתוֹ֙
And
Abraham
וַיִּקַּ֨חwayyiqqaḥva-yee-KAHK
took
אַבְרָהָ֜םʾabrāhāmav-ra-HAHM

אֶתʾetet
Ishmael
יִשְׁמָעֵ֣אלyišmāʿēlyeesh-ma-ALE
his
son,
בְּנ֗וֹbĕnôbeh-NOH
and
all
וְאֵ֨תwĕʾētveh-ATE
that
were
born
כָּלkālkahl
in
his
house,
יְלִידֵ֤יyĕlîdêyeh-lee-DAY
and
all
בֵיתוֹ֙bêtôvay-TOH
that
were
bought
וְאֵת֙wĕʾētveh-ATE
with
his
money,
כָּלkālkahl
every
מִקְנַ֣תmiqnatmeek-NAHT
male
כַּסְפּ֔וֹkaspôkahs-POH
among
the
men
כָּלkālkahl
of
Abraham's
זָכָ֕רzākārza-HAHR
house;
בְּאַנְשֵׁ֖יbĕʾanšêbeh-an-SHAY
and
circumcised
בֵּ֣יתbêtbate

אַבְרָהָ֑םʾabrāhāmav-ra-HAHM
the
flesh
וַיָּ֜מָלwayyāmolva-YA-mole
of
their
foreskin
אֶתʾetet
in
the
selfsame
בְּשַׂ֣רbĕśarbeh-SAHR

עָרְלָתָ֗םʿorlātāmore-la-TAHM
day,
בְּעֶ֙צֶם֙bĕʿeṣembeh-EH-TSEM
as
הַיּ֣וֹםhayyômHA-yome
God
הַזֶּ֔הhazzeha-ZEH
had
said
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
unto
דִּבֶּ֥רdibberdee-BER
him.
אִתּ֖וֹʾittôEE-toh


אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM