Context verses 2-samuel 19:20
2 Samuel 19:2

ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்தஜெயம் ஜனத்திற்கெல்லம் துக்கமாய் மாறிற்று.

נָ֠א
2 Samuel 19:8

அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்.

הִנֵּה
2 Samuel 19:19

ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக.

הִנֵּה, נָ֠א
Behold
הִנֵּהhinnēhee-NAY
now,
נָ֠אnāʾna
this
הָעִ֨ירhāʿîrha-EER
city
הַזֹּ֧אתhazzōtha-ZOTE
is
near
קְרֹבָ֛הqĕrōbâkeh-roh-VA
to
flee
לָנ֥וּסlānûsla-NOOS
unto,
שָׁ֖מָּהšāmmâSHA-ma
and
it
וְהִ֣יאwĕhîʾveh-HEE
is
a
little
one:
מִצְעָ֑רmiṣʿārmeets-AR
Oh,
אִמָּֽלְטָ֨הʾimmālĕṭâee-ma-leh-TA
let
me
escape
נָּ֜אnāʾna
thither,
שָׁ֗מָּהšāmmâSHA-ma
(is
it
הֲלֹ֥אhălōʾhuh-LOH
not
מִצְעָ֛רmiṣʿārmeets-AR
a
little
one?)
הִ֖ואhiwheev
and
my
soul
וּתְחִ֥יûtĕḥîoo-teh-HEE
shall
live.
נַפְשִֽׁי׃napšînahf-SHEE