Context verses 2-samuel 6:5
2 Samuel 6:2

கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்,

כִּ֥י
2 Samuel 6:6

அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான்.

יְהוָ֔ה, בָּאָ֑רֶץ
2 Samuel 6:7

அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபமூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான்.

כִּ֥י, כִּ֥י
2 Samuel 6:12

தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான்.

כָּל
2 Samuel 6:13

கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான்.

כָּל
2 Samuel 6:17

அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீதுபோட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான்.

כָּל
And
God
וַיַּ֣רְאwayyarva-YAHR
saw
יְהוָ֔הyĕhwâyeh-VA
that
כִּ֥יkee
the
wickedness
רַבָּ֛הrabbâra-BA
of
man
רָעַ֥תrāʿatra-AT
was
great
הָאָדָ֖םhāʾādāmha-ah-DAHM
in
the
earth,
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
and
that
every
וְכָלwĕkālveh-HAHL
imagination
יֵ֙צֶר֙yēṣerYAY-TSER
of
the
thoughts
מַחְשְׁבֹ֣תmaḥšĕbōtmahk-sheh-VOTE
of
his
heart
לִבּ֔וֹlibbôLEE-boh
was
only
רַ֥קraqrahk
evil
רַ֖עraʿra
continually.
כָּלkālkahl

הַיּֽוֹם׃hayyômha-yome