Context verses 2-thessalonians 2:4
2 Thessalonians 2:1

அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,

וְהָאָ֖רֶץ
2 Thessalonians 2:3

எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.

אֱלֹהִ֖ים
2 Thessalonians 2:13

கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.

אֶ֥רֶץ
2 Thessalonians 2:15

ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள்.

יְהוָ֥ה, אֱלֹהִ֖ים
are
אֵ֣לֶּהʾēlleA-leh
These
the
generations
תוֹלְד֧וֹתtôlĕdôttoh-leh-DOTE
heavens
the
of
הַשָּׁמַ֛יִםhaššāmayimha-sha-MA-yeem
and
of
the
earth
וְהָאָ֖רֶץwĕhāʾāreṣveh-ha-AH-rets
created,
were
they
when
בְּהִבָּֽרְאָ֑םbĕhibbārĕʾāmbeh-hee-ba-reh-AM
in
the
day
בְּי֗וֹםbĕyômbeh-YOME
made
Lord
the
עֲשׂ֛וֹתʿăśôtuh-SOTE
that
יְהוָ֥הyĕhwâyeh-VA
God
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
the
earth
אֶ֥רֶץʾereṣEH-rets
and
the
heavens,
וְשָׁמָֽיִם׃wĕšāmāyimveh-sha-MA-yeem